இலங்கைசெய்திகள்

தொடரூந்து சேவைகள் இரத்தானது!!

Train service

அலுவலக தொடருந்துகள் உட்பட 22 தொடருந்து சேவைகள் இன்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்கள் கடமைக்கு அறிக்கையிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் அலுவலக தொடருந்துகள் உட்பட, ஏனைய பல தொடருந்துகளின் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button