இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் தேநீர் விருந்தை நிராகரித்தது கூட்டமைப்பு!!

TNA

நாடாளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க பிரகடன நிகழ்வின் பின்னர் இடம்பெறும் சம்பிரதாயபூர்வ தேநீர் வைபவத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடியோடு புறக்கணித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஆற்றிய உரையில் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த அர்த்தபூர்வமான விடயமும் இடம்பெறாமையால், அதை ஆட்சேபித்து இந்தத் தேநீர் விருந்து உபசாரத்தை நிராகரித்தனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button