இலங்கைசமீபத்திய செய்திகள்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மறைவு

ஈழத்தின் பிரபல மூத்த எழுத்தாளர் தெணியான் நேற்று (22) காலமானார்.

வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாக கொண்டவர். கந்தையா நடேசு என்ற இயற்பெயரைக்கொண்ட தெணியான் தன்னுடைய 80 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

150 க்கு மேற்பட்ட சிறுகதை தொகுப்புக்கள், 30 கவிதை தொகுப்புக்கள், 8 நாவல்கள், 100 க்கு மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகள், 3 குறுநாவல்கள் உட்பட பலதுறைகளிலும் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button