இலங்கைசமீபத்திய செய்திகள்

தங்க நகைகளை இறக்குமதி செய்த கும்பல் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இறக்குமதி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 65 லட்சம் ரூபா என மதிப்பீடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 241 கிராம் மற்றும் 480 மில்லி கிராம் எடையுடைய தங்க ஆபரணம் ஒன்றையும், மூன்று தொலைபேசிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button