இலங்கைசமீபத்திய செய்திகள்

பசிலின் வீடும் கொளுத்தப்பட்டது

நாட்டில் நேற்று (09) ஏற்பட்ட கலவரத்தின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மல்வானையில் உள்ள வீடு மக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் அமைதியாக தொடர்ச்சியாக போராட்டம் மேற்க்கொண்டுவந்த மக்கள் மீது காடையர் கும்பல் தாக்குதல் மேற்க்கொண்டதால் நேற்று தென்னிலங்கை கலவரபூமியாக மாறியது.

இந்நிலையில், பசில் ராஜபக்சவின் வீடு இன்று அடித்து நொறுக்கப்பட்டு மக்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button