இலங்கைசெய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கோரிய நாமல்!!

Namal

வெலிமடைக்கு நாமல் ராஜபக்ஷ வருவதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் திரண்டு வீதியை மறித்து காத்திருந்தனர். இருப்பினும் அவர் அங்கு செல்லவில்லை. இந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மன்னிப்பு கோரியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நின்றிருந்த மக்கள் சிலர் அசௌகரியங்களுக்கு உள்ளடக்கியதாக காணொலி வெளியாகிய நிலையில் அதற்கு பதிலளிக்கையிலேயே நாமல் இவ்வாறு கூறினார்.

அத்துடன் “வெலிமடையில் திட்டமிடப்பட்ட நிகழ்வு எதுவும் எனக்கு இல்லை, இது வதந்தியாகும். இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிக்கவும்” என பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button