இலங்கைசெய்திகள்

சூழகம் அமைப்பினரால் தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு!!

help

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த அமரர் கருணாகரன் சாரதாம்பாள் அவர்களின் 31 வது நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு அன்னாரின் குடும்பத்தினரின் ரூபாய் 25 000 நிதியுதவியில் சூழலியல் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன .

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

Related Articles

Leave a Reply

Back to top button