செய்திகள்புலச்செய்திகள்

லண்டன் வாழ் புலம்பெயர் உறவுகளின் மகத்தான சமூகசேவை!!

Help

 கிளி/ கல்மடுநகர் அ.த.க பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வின் போது மாணவர்களுக்கு அன்பளிப்பாக  வழங்குவதற்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 40 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இதனை,  லண்டனைச் சேர்ந்த அஷாந்த், ஆரணி , அரவிந்த் , அஷ்வினி மற்றும் சுபி நரேந்திரன் ஆகியோர் வழங்கி வைத்துள்ளனர். 

பின்தங்கிய மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களின் முன்னேற்றத்துக்காக இவ்உதவியினை செய்துள்ள புலம்பெயர் தேசத்து உறவுகளுக்கு பாடசாலை சமூகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர். 

அத்தோடு மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அன்புறவுகளை சமூக ஆர்வலர்களும் பாராட்டி  நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button