இலங்கைசெய்திகள்

மனித உரிமை ஆணைக்குழுவின் அறிவிப்பு!!

Human Rights Commission of Sri Lanka

இலங்கையில் நாளாந்தம் எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் மக்களுக்கும் பொலிசாருக்குமான எதிர்ப்பலைகள் அதிகரித்துச் செல்கின்றது. பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு 24 ஆம் திகதி விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button