இந்தியாசெய்திகள்

நிலவில் தரையிறங்கியது சந்திரயான்-3!!

Chanrayan 3

 இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இஸ்ரோ வெற்றிக்களிப்பில் உள்ளது.  சந்திராயன் 3 இன் லாண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதை உறுதிசெய்வதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இந்த வெற்றிச் செய்தி வெளியாகியுள்ளது.

 இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இதன் வெற்றிக்காக  பிரார்த்தனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button