Breaking Newsஇலங்கைசெய்திகள்

ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

Accident

 கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை, 5. 40 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில்,  வடமாராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதான கந்தசாமி கலைரூபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டு விட்டு சாரதி தப்பி ஓடிய போதும், பின்னர் பொலிசாரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Articles

Leave a Reply

Back to top button