இலங்கைசெய்திகள்

கிராமத்து மனிதர்கள் – நூல் பற்றிய கருத்தாடல் அரங்கு!!

Conceptualization

இ. இராஜேஸ் கண்ணன் எழுதிய ‘ கிராமத்து மனிதர்கள்’ நூல் பற்றிய கருத்தாடல் அரங்கு 23. 04.2022 சனிக்கிழமை பி. ப 3. 30 மணிக்கு யா / தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் திறப்புரையினை கலாநிதி சு. குணேஸ்வரன் அவர்கள் வழங்கவுள்ளார்.

தி. செல்வமனோகரன் அவர்களின் நெறியாள்கையில் தானா விஷ்ணு , உடுவில் அரவிந்தன், த. அஜந்தகுமார், வேல்நந்தன் ஆகியோர் நூல் பற்றி கலந்துரையாடவுள்ளனர்.

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button