இலங்கைசெய்திகள்

அக்கரைப்பற்று நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

Water cut

அவசர பராமரிப்பு, மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் நாளை (26.07.2023) அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும் 

தங்களுக்குத் தேவையான நீரைச் சேமித்து பாவிக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினர் கேட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button