செய்திகள்மண்வாசனை

ஆளுமையாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வும் சஞ்சிகை வெளியீடும்!!

 அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் ‘அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம்'( SCSDO),  நாடாளாவிய ரீதியில், பல துறைகளிலும் தகுதி கண்டு தெரிவுசெய்து துறைசார் ஆளுமைக்கான விருது வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்வில் scsdo இனால் வெளியிடப்படும் “ஒளிர்” சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில்,  நாடளாவிய ரீதியில் பல ஆளுமையாளர்கள் கௌரவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button