இலங்கைசெய்திகள்

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சுனாமி பேபி!!

Tsunami

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 18வது ஆண்டு நிறைவுநாள் இன்றாகும். இன்றைய தினத்தில், ‘சுனாமி பேபி’ என்றழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு தமது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

ஆழிப்பேரலை ஏற்பட்ட போது காணாமல் போன குழந்தை ஒன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட போது இக் குழந்தைக்கு, 9 தாய்மார்கள் உரிமை கோரிய நிலையில், மரபணு பரிசோதனையில் குறித்த குழந்தை ஜெயராசா தம்பதியினரின் குழந்தையான அபிலாஷ் என உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், அவர் அனைவராலும் ‘சுனாமி பேபி’ என அழைக்கப்பட்டு வருகிறார்.

Related Articles

Leave a Reply

Back to top button