மரண அறிவித்தல்

அமரர் தவசி சிவக்கொழுந்து

யாழ்ப்பாணம் மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவசி சிவக்கொழுந்து நேற்று (08.03.2022) காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தவசியின் அன்புமனைவியும், ருக்குமணி, பாக்கியலீலா, செல்வராணி (கனடா) மலர்மணி, கமலாதேவி, தவராசா (சுவிஸ்), மாலினி (ஆசிரிய ஆலோசகர் – வவுனியா தெற்கு கல்வி வலயம்) ஆகியோரின் அருமைத்தாயாரும், காலஞ்சென்றவர்களான வெள்ளையன், நல்லையா, ஜெயரட்ணம் மற்றும் பத்மநாதன், நாகேஸ்வரி, புலேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

மாலதி, சர்வனாந்தன் (லண்டன்) மதி (சுவிஸ்), மதீனா, ஜெயலதா (சுவிஸ்) ஜெயதாஸ் (சுவிஸ்), சிறிகாந்தன் (கனடா) தர்சினி (லண்டன்), தீபன் (கனடா), ஜெயக்குமாரி (அவுஸ்ரேலியா), ஜெயக்குமார் (ஜேர்மனி), ஜெகன் (லண்டன்), சுதா, பாரதி (சுவிஸ்), ஜெயப்பிரதா (சுவிஸ்), ஜெயப்பிரபா, காந்தன் (பிரான்ஸ்), தர்சிகா, தவநாத் (சுவிஸ்), தனிஷா (ஹொலன்ட்), தபோதிகா (கனடா), தவஜா (கனடா), தர்மிகா (கனடா), நிஷானி, டிலானி, ஆர்த்திகா, பர்ணிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.03.2022) முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் பத்தினியார் மவுணன் குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : ஜெயதாஸ் (பேரன்)

Related Articles

Leave a Reply

Back to top button