மரண அறிவித்தல்

அமரர் கனகம்மா சண்முகம்

மரண அறிவித்தல்

மலர்வு – 15 . 07.1940

மறைவு – 06.10.2022

திருமதி கனகம்மா சண்முகம் { வெள்ளையம்மா}

மருதங்குளம் வீதி, மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . கனகம்மா சண்முகம் அவர்கள் கடந்த 06.10.2022 { வியாழக்கிழமை} காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் – சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும் வினாசி – பாறி தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும் இராசேந்திரன், நிமலேந்திரன், விஜிதா, சுரேந்திரன், கஜேந்திரன், உதயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் நளினி, மாலதி, சத்தியசீலன், தனிதா, சத்தியப்பிரியா, அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும் அபிநாத், அகானா, வெண்ணிலா, தாரகன் அறிஞன், தேனிலா, தணிகன், பூர்விகா, மிதுனன், துசாஜினி, தரணிகா, நிவிஜா, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான லட்சுமி, தங்கம்மா, வேலுப்பிள்ளை, வல்லிபுரம், செல்லம்மா, நல்லம்மா மற்றும் பொன்னம்மா{ தேவி} , நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்றவர்களான அன்னமுத்து, தருமன், இராசம்மா, நல்லம்மா, தங்கம்மா, மற்றும் சிவசம்பு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை { 09.10.2022} ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சின்னத்தூ இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : 0774533076

Related Articles

Leave a Reply

Back to top button