மரண அறிவித்தல்

அமரர் . கதிரன் சின்னப்பொடி 

குரும்பசிட்டி கிழக்கு தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் மருதங்குளம் வீதி, மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகக் கொண்டவரும் வளர்மதி சனசமூக நிலைய அங்கத்தவருமான கதிரன் சின்னப்பொடி அவர்கள் 06.08.2022 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் ராஜேஸ்வரியின் அன்புக்கணவரும். வளர்மதி விளையாட்டுக்கழக உறுப்பினர்களான சுதர்சன், சுரேஷ், சுதர்சினி, சுஜீவன் (முன்னாள் விளையாட்டுக்கழக தலைவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாராவார். நந்தரூபனின் (தனியார் பஸ் நடத்துனர்) பாசமிகு மாமனாருமாவார். துவிசாந், சுமன், சரண் ஆகிறோரின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் முற்பகல் 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகணக் கிரியைகளுக்காக மட்டுவில் தெற்கு சின்னத்து இந்து மயாணத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தல் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.

நந்தரூபன் (மருமகன்) +94 (77) 271 8393

Related Articles

Leave a Reply

Back to top button