இலங்கைசெய்திகள்

தனுஷ்கோடி மணல் திட்டில் மேலும் 10 இலங்கை தமிழர்கள் மீட்பு!!

Thanushkodi

இலங்கையில் இருந்து சென்ற மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழ்நாடு சென்ற 10 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி 5வது மணல் திட்டில் தஞ்சமடைந்த நிலையில் இந்த விடயத்தினை அறிந்து இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரோவர் கிராப்ட் ரோந்து கப்பல் தனுஷ்கோடி மணல் திட்டுக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button