இலங்கைசெய்திகள்

பொன்னான பரிசு – நூல் வெளியீடு!!

Book launch event

13, 12. 2021 அன்று கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய ‘பொன்னான பரிசு’ என்னும் நூல் வெளியீடு காணவுள்ளது. மன்னார் – அடம்பன் பகுதியிலுள்ள ‘எங்கட மண்டபம்’ அடம்பன் பண்ணையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு செம்மொழிக் குரலோன் திரு. செல்லப்பா நாகேந்திரராசா அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு. செல்வம் அடைக்கலநாதன் –
தலைவர் தமிழீழ விடுதலை இயக்கம் [வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்] அவர்கள் வருகை தந்து சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக திரு. வினோ நாகராதலிங்கம் [வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்] மற்றும் திரு. தர்மலிங்கம் முகுந்தன் [வலயக்கல்விப் பணிப்பாளர் – மடு] ஆகியோரும்

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக திரு. இ நித்தியானந்தன் [சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்]ஐ. எம். சுரைஸ் [பணிப்பாளர் – அறிவிருட்ஷம் துரித கல்வி சமூகமேம்பாடு] ம. கௌரிபாலன் [சமூகசேவையாளர்] ஏ.ஆர் றிஷானா ரஹீம் [பன்னூலாசிரியர் ,ஆசிரியை -புத்தளம் ஸாஹீரா தேசியகல்லூரி] ஆகியோரும் வருகை தரவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button