செய்திகள்பொருளாதார செய்திகள்

வங்கிப் பணத்திற்கு வரி அறவீடு – மக்கள் விசனம்!!

Tax

வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணத்திற்கு வரி அறவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அதன்படி, வங்கி புத்தகம் மூலம் இரண்டு லட்சம் ரூபாவிற்கு குறைந்த தொகையை மீளப் பெறும் போது 15 ரூபா முதல் 50 ரூபா வரையில் வணிக வங்கிகள் வரி அறவீடு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சில வங்கிகளில் இவ்வாறான நடைமுறை ஏற்படுத்தப்படுகிறது எனவும் இது அநீதியானது என வாடிக்கையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button