இலங்கைகல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

இன்றைய கருத்தரங்கு தொடர்பான அறிவிப்பு!!

Seminar

புலமைச்சிகரம் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக தரம் ஐந்து மாணவர்களுக்கு ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் நடிததும் இலவச கருத்தரங்கு இன்று (01.10.2023)  இரவு 8.00 மணி தொடக்கம் 9.30 வரை இடம்பெறவுள்ளது. 

இன்றைய கருத்தரங்கினை யாழ். முன்னணி ஆசிரியரும் குறிஞ்சி வெளியீட்டு ஆசிரியருமான சண். சுதர்சன் அவர்கள் வழிப்படுத்தவுள்ளார். 

இன்றைய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  உதயன் குழும தலைவரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஈ. சரவணபவன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். 

 மாணவர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

Related Articles

Leave a Reply

Back to top button