இலங்கைசெய்திகள்

தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தரம் 13 (2022) மாணவர்களுக்கான கணக்கீட்டுப பாடச்செயலமர்வு!!

seminar

யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 27.12.2022 செவ்வாயய்க்கிழமை அன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தரம் 13 (2022) மாணவர்களுக்கான கணக்கீட்டுப்பாடச்பாடச் செயலமர்வு மு.ப 8.30 தொடக்கம் பி.ப 2.30 வரை இடம்பெறவுள்ளது.

குறித்த செயலமர்விற்கு, கலாநிதி S.K. பிரபாகரன் அவர்கள் (பணிப்பாளர் , அச்சிடல் வெளீட்டுத் துறை , தேசிய கல்வி நிறுவகம்) வளவாளராகக் கலந்துகொள்ளவுள’ளார்.

யாழ்ப்பாணமாவட்டத்தைச் சேர்ந்த வணிகப் பிரிவு மாணவர்கள் மேற்படி செயலமர்வில் கலந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புகளுக்கும் , மாணவர் வருகையைத் தெரிவிக்கவும் கீழுள்ள தொலைபேசி இலக்கத்தினைப் பயன்படுத்துமாறும் மாணவர்களை மதிய உணவு வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0778998344

Related Articles

Leave a Reply

Back to top button