கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

கணிதம் மற்றும் நுண்ணறிவு ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் என்.எஸ். தீபன் அவர்களின் கருத்தரங்கு இன்று!!

Seminar

புலமைச்சிகரம் ஆசிரியர் வே. அன்பழகன் நினைவுக் கருத்தரங்கில், இன்று, யாழ். மாவட்டத்தின் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான திரு. என்.எஸ். தீபன் அவர்களின் இறுதி மாதிரி வினாத்தாள் வெளியாகியுள்ளது.

இவ் வினாத்தாளினைப் பரீட்சை நேரத்தினைப் போன்று கவனக்கலைப்பான்கள் எதுவும் இல்லாத நிலையில் பயிற்சி செய்வித்து நாம் வெளியிடும் விடைத்தாளுடன் ஒப்பிட்டு புள்ளியிடுமாறு தெரிவிக்கின்றோம்.

மேலும் இவரது கருத்தரங்கு நாளை (07.12.2022 ) இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது என்பதுடன் இந்த ஆசிரியர் கணிதம் மற்றும் பொதுவிவேகம் ஆகிய பாடங்களை இலகுவான வழியில் கற்பிப்பதில் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் சூம் இடுப்பிலும் வகுப்பறையில் கற்பிப்பது போன்ற உணர்வு நிலையில் பிள்ளைகளை வைத்து கற்பிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கூறுகின்றோம்.

மாணவர்கள் அனைவரும் தவறாது கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அறிவிப்பு விடுக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button