இலங்கைசெய்திகள்

பிற்போடப்பட்டது தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

railway masters

இன்று(26) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை நாளை(27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேற்படி சங்கம் அறிவித்துள்ளது.

தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button