செய்திகள்புலச்செய்திகள்

அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சமூகப்பணி!! 

Lunch

 அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி ராஜி சுகந்தன் அவர்களின் தந்தையார்  அமரர் இராமகிருஸ்ணன் தர்மலிங்கம் அவர்களுடைய 31 வது நாள் ஞாபகார்த்தமாக சக ஆசிரியர்களால்,  மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சக ஆசிரியரின் தந்தையாரின்  ஞாபகார்த்தமாக அன்னமிட்டு நினைவுகூரும் நாவலர் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகளால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ஆசிரியர்  ராஜியின் தந்தையாரின் ஆத்மா சாந்திபெற பலரும் பிரார்த்தனை செய்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button