இலங்கைசெய்திகள்

ஒரு வாரமாக மண்ணெண்ணெய் இல்லை – திருகோணமலை மக்கள் அவதி!!

Kerosene

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் ஒருவாரகாலமாக மண்ணண்ணெய் கிடைக்காமையால் பலரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். பகலிலும் இரவிலும் மக்கள் காத்திருந்து ஏமாற்றத்தினைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button