இலங்கைசெய்திகள்

400 கிராம் கஞ்சாவுடன் மட்டக்களப்பில் ஒருவர் கைது!!

arrested

நேற்று இரவு (07) மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 400 கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்படுள்ளார்.

இந்தத் தகவலை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தில் கிடைத்த தகவலொன்றிற்கமைய மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button