செய்திகள்மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்!!

Death

மரண அறிவித்தல்!!
பிறப்பு – 12/4/1988 இறப்பு 28.10.2022
மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கிசோக்கீதன் 28. 10. 2022 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார், நாகரத்தினம் – இராசலஷ்மி ஆகியோரின் பாசமிகு புதல்வனும், நடேசன் – புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகனும், குயித்தாவின் பாசமிகு கணவனும், பிறேன்ஷியா, தஷ்மிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், தனுசன் , கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் லக்‌ஷிகா, அச்சயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள், 30. 10. 2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11 .00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மட்டுவில் தெற்கு சின்னத்து இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்ததலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.

Related Articles

Leave a Reply

Back to top button