இலங்கைதுயர் பகிர்தல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் மரணம்!

Death

 நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை பிரயோகத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ,.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் நிமல் அமரசிறி (வயது 61) என்பவரே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button