இலங்கைசெய்திகள்

ஊரடங்கை அடுத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!!

Curfew

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button