இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பொருட்களின் விலை குறைவடையும் – இராஜாங்க அமைச்சர்!!

Srilanka

 சர்வதேச நாணய நிலையத்தின் ஒத்துழைப்பு கிடைத்தவுடன் பொருட்களின் விலை மற்றும் சேவைக்கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செகான் ஷேமசிங்க  தெரிவித்துள்ளார். 

தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் மக்களுக்குப் பெரும் சுமை எனவும் அதனைக் குறைப்பதற்கான அரசாங்கம்  உரிய தீர்வினை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர்,  

தற்போது தேர்தல் நடத்துவதால்  பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்குமே தவிர, எந்த நன்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button