இலங்கைசெய்திகள்

நாளை மன்னாரில் ஆழிப்பேரலை ஒத்திகை!!

Coltsunami

நானாட்டான் கிராமத்திலுள்ள அச்சங்குளம் என்னும் இடத்தில் ஆழிப்பேரலை ஒத்திகை நடைபெறவுள்ளது.

நாளை , முற்பகல் 10 மணிமுதல் 12 மணி நடைபெறவுள்ள இவ் ஒத்திகை கண்டு மக்கள் அச்சப்படத்தேவையில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலையின் போது எப்படி முகம் கொடுப்பது, எப்படி பாதுகாப்பு பெறுவது போன்ற விழிப்புணர்வு இதன் போது ஏற்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button