இலங்கைசெய்திகள்

சீனா , வடக்கு மக்களுக்கு உதவி!!

china

சீனா, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வறுமைகோட்டுக்குள் வாழும் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button