இலங்கைசமீபத்திய செய்திகள்

ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது!

Srilanka

 தொடரூந்து  தொழிற்சங்கம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு  கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 தொடரூந்து தொழிற்சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கநிலை அடைந்ததை இட்டு பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 
பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும் .

Related Articles

Leave a Reply

Back to top button