முக்கிய செய்திகள்
-
பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு!!
மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும்…
-
தமிழர் பகுதியில் அதிகரிக்கும் தற்கொலைகள்!!
காலத்தின் தேவை கருதி தமிழினம் மீண்டும் ஒருமுறை விழிக்கத் தவறும் பட்சத்தில் கனத்த நாட்களையே எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் – அதிகரித்துள்ள தற்கொலைகள் இதற்கு சான்றாகியுள்ளது.!!! தற்போது…
-
எலிக்காய்ச்சல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!
எலிக்காய்ச்சலின் நிலை குறித்து இன்று (18) விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நோயைத் தடுப்பது, தொற்றுக்குப் பிறகு நுண்ணுயிர் எதிர்ப்புகளின் பயன்பாடு போன்ற பல விடயங்கள் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளன.…
-
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி & WhatsApp இலக்கம் வெளியானது!!
இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை…
-
ஈரத்தீ ( கோபிகை) – பாகம் 18!!
கடும் வெப்ப காலத்தில் குளிர்ந்த காற்று வீசி, சூழலையும் மனங்களையும் இதப்படுத்திக் கொண்டிருந்தது. அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து சமைத்துவிட்டு, வெளியே வந்தான்…
-
ஒத்திவைக்கப்படுகிறதா க.பொ.த உயர்தரப் பரீட்சை!!
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம்…
-
கொழும்பில் போக்குவரத்து தடை – வெளியான அறிவிப்பு!!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்…
-
வவுனியாவில் நடைபெறவுள்ள மாபெரும் புத்தக கண்காட்சியும் விற்பனையும்!!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை பொது நூலகமும் பண்டாரவன்னியன் புத்தகசாலையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பண்டாரவன்னியன்…
-
புதிய முறையில் QR!!
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை QR அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும்…
-
பதிவாளர் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
இலங்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ‘…