இந்தியா
-
டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை – பொலிஸ் வட்டாரம் அதிர்ச்சி!!
கோவை பொலிஸ் அதிகாரி டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி…
-
இந்தியாவிலேயே அதிக பெண் விமானிகள்!!
உலகளவில் அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள மொத்த விமானிகளில் சுமார் 12.4% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லான்ட், சவுத்…
-
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம்!!
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக் பகுதியின் லே அருகே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
-
ஜம்மு – காஷ்மீரில் 4 முறை நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இரண்டு…
-
சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!!
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் நடுநிலை மருத்துவ படிப்புகளான எம் பி பிஎஸ், பிடி எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும்…
-
கேரளாவில் இருந்து மக்காவிற்கு, நடந்து சென்ற கேரளா இளைஞருக்கு குவியும் பாராட்டு!!
இஸ்லாமியர்களின் மிக முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. அந்தப் பயணத்தை, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 நாடுகள் வழியாக நடந்தே சென்று…
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனின் உருக்கமான கடிதம்!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் சிறையில் வாழும் சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “32 ஆண்டுகளாக நான்…
-
“பிரிக்கப்படாத இந்தியா ” சுவரோவியத்தால் சர்ச்சை!!
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் பிரிக்கப்படாத இந்தியாவைக் காட்சிப்படுத்தும் புதிய ஓவியத்தால் அண்டை நாடுகளு பிரிக்கப்படாத டன் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் இந்தியாவுக்குள் மேற்கில், ஆப்கானிஸ்தானிலிருந்து பங்களாதேஷ்,…
-
ஒடிசா ரயில் விபத்தின்போது இறத்ததாக கூறப்பட்ட மகனை மீட்டெடுத்த தந்தை!!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து தந்தை ஒருவர் , மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சிச்.சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹெலராம் மாலிக் என்ற…
-
சென்னை – இலங்கை கப்பல் போக்குவரத்துத்துறை ஆரம்பம்!!
சென்னை – இலங்கை இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்.வி எம்பிரஸ்” நேற்று திங்கட்கிழமை (05-06-2023) சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல் பயணத்தை,…