இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞன் பரிதாப பலி!!

Accident

போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞன் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாத்தறை, திஹாகொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

எதிர்ப்பாதையில் இருந்து வந்த வேன் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button