மரண அறிவித்தல்

அமரர் . வல்லிபுரம் செல்வராசா

மருதங்குளம் வீதி, மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வல்லிபுரம் செல்வராசா அவர்கள் நேற்றைய தினம் காலமானார்.

அன்னார் வல்லிபுரம் – கதிரி { யோகம்} தம்பதிகளின் அன்பு மகனும் ஆனந்தியின் அன்புக்கணவரும் கஜானி, தசானி, துயரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் திருமதி . கமலசூரியன் ஜெயச்சித்திரா { சித்திரா} – { பிரான்ஸ்} , திருமதி சிவராசா விஜித்திரா { விஜி} ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 11.06.2022 வரை மக்கள் அஞ்சலிக்காக Ulleval Kappel இல் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி இறுதிக்கிரியைகள் இடம்பெறும். Alfast இல் காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணிவரை இறுதிக்கிரியைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் – விஜித்திரா { விஜி} – சிறிலங்கா

அன்னாருக்கு ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பாக இரங்கல் தெரிவிக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button