இலங்கைசெய்திகள்

7 மணிநேரம் நீர் விநியோகம் தடை!!

water cut

நீர்விநியோகம் தடை செய்யப்படுவது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்றிரவு 11 மணி முதல் நாளை (24) காலை 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில், அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (23) ஏழு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button