இலங்கைசெய்திகள்

நெருக்கடி நிலைக்கு தேர்தல் ஒன்றே தீர்வு – வாசுதேவ!!

Vasudeva

பொருட்களின் விலையேற்றம், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றே தீர்வினைத் தரும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சியில் இணையப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றே இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button