இலங்கைசெய்திகள்

காலாவதியான தடுப்பூசி வடக்கு மாணவர்களுக்கு வழங்குமாறு அச்சுறுத்தப்பட்டதா!!

Vaccine

மாணவர்கள் உயிரிழப்பார்கள் எனக் கூறி பெற்றோரை அச்சுறுத்துவதன் மூலம பைஸர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஏற்றுங்கள் என மருத்துவர்களுடனான கலந்துரையாடலில் சிங்கள அதிகாரி ஒருவர் வடக்கு மருத்துவர்களை மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்­கை­யி­லேயே வடக்கு மாகா­ணத்­தில்­தான் 4 ஆவது டோஸ் ஏற்­றி­ய­வர்­கள் குறை­வாக உள்­ளார்­கள் என்­றும் அந்­தச் சிங்­கள அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

அத்துடன் நாடு முழு­வ­தும் 4ஆவது போவான் காலா­வ­தி­யான பைஸரை 0.8 சத­வீ­தத்­தி­னரே இது­வரை ஏற்­றி­யுள்­ள­னர்.

எனினும் இந்­தத் தக­வலை மறைத்து அந்த அதி­காரி  மேற்­கண்­ட­வாறு  கூறி­யுள்­ளார் எனக்கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button