இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாளை நிதானம் தேவை – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை!!

Srilanka

நாளை இலங்கையில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டம் தொடர்பில் இலங்கை பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு நிதானம் தேவை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.

அமைதியான முறையில் தமது தேவைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது என மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button