கல்வி

விஞ்ஞான பாட செயலமர்வில் விசேட விருந்தினராக சைவப் புலவர் பண்டிதர் செ. த குமரன் அவர்கள் பங்கேற்கிறார்!!

Special guest

ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்விப்பகுதி சாதாரணதர மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்குத் தொடரில் நாளை விசேட விருந்தினராக பிரபல சொற்பொழிவாளர் சைவப் புலவர் பண்டிதர் செ. த குமரன் கலந்துகொள்ளவுள்ளார்.

கருத்தரங்கு ஆரம்பத்தில் “பதின்ம வயதைச் சரியான முறையில் கடத்தல் எப்படி ?” என்னும் தலைப்பில் செம்மையும் சிறப்புமான கருத்துகள் பிரபல சொற்பொழிவாளர் சைவப் புலவர் பண்டிதர் செ. த குமரன் அவர்களால் பகிரப்படவுள்ளது. மாணவர்களும் பெற்றோரும் கேட்டுப் பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button