கல்விசெய்திகள்

தரம் – 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டலும் இலவச கருத்தரங்கும்!!

Seminar

 ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் ஏற்பாட்டில்,   பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையில் தரம் 5 மாணவர்களுக்கான வழிகாட்டுதல்  கருத்தரங்கும் சுய முன்னேற்றத்திற்கான சிறப்புரையும்  இன்று இரவு 7. 45 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

“குழந்தைகளை விருப்போடு கற்கச் செய்வது எப்படி? பெற்றோர்கள் கவனத்திற்கு” என்ற தலைப்பில் சிறப்புரையினை ஓய்வு பெற்ற  கொழும்பு –  விவேகானந்தா கல்லூரி அதிபர் திருமதி.  ரவிச்சந்திரிகா சந்திரசேகர் அவர்களும் 

தகவல்களை ஒழுங்கு படுத்துதல் என்ற விடயப்பரப்பில் பரீட்சைக்கான வழிகாட்டுதலை புலமைப்பரிசில் ஆசிரியரும் முன்னாள் புலமைச்சுடர்  பொறுப்பாசிரியருமான திரு.  து. திலீப்குமார் அவர்களும் வழங்கவுள்ளனர்.

அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

குறித்த சூம் வகுப்பிற்கான லிங் 6. 15 மணியளவில் ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தில் பகிரப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button