புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் நகைகள் பணங்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேரதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
புதிய ஆட்சிக்கு நாம் தயார்! – மைத்திரி அதிரடி அறிவிப்புJanuary 8, 2022