இலங்கைசெய்திகள்

29 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை!!

Release

சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 கைதிகள் , சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜேயிலர் எம்.மோகன்தாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button