இலங்கைசெய்திகள்

மின்வெட்டுக்கு மூன்று நாள் விடுப்பு!!

power cut

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்தடை குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன.

இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும் என
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button