இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் மின்வெட்டு அமுலாகுமா-  அமைச்சரின் அறிவிப்பு!!

Power cut

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் அலகு 3 இல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  

இதனால் அலகு 3 மின்னுற்பத்தி தொகுதி ஏப்ரலில் முழுமையான பழுதுபார்க்கும் பராமரிப்புக்கு உட்படுத்தப்படும்.  

தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, CEBக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும்.  

எவ்வாறாயினும் இதன் காரணமாக மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button