இலங்கைசெய்திகள்

மைனா கோ கோவில் பொலிசாருக்கு ம் மக்களுக்கும் இடையே முரண்பாடு!!

Police

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கொள்ளுப்பிட்டி யில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம என்னும் இடத்தில் பொலிசாருக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மக்கள் ஏற்றியிருந்த வெள்ளைக்கொடியை பொலிசார் இறக்க முற்பட்ட போதே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நியாயமான காரணம் ஏதுமின்றி வெள்ளைக் கொடி ஏற்றவேண்டாம் என பொலிஸார் தெரிவித்த போதும் மக்கள் அதனை ஏற்ற நடவடிக்கைகள

Related Articles

Leave a Reply

Back to top button